ஒமிக்ரோன் நோயாளிகளுக்கு சிகிச்சை- மருத்துவர்கள் விளக்கம்

ஒமிக்ரோன் நோயாளிகளுக்கு சிகிச்சை- மருத்துவர்கள் விளக்கம்

ஜேர்மனியில் முதல் ஒமிக்ரோன் உயிரிழப்பு பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்ட 60 வயது மதிக்கத்தக்க நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வரும் 28-ஆம் திகதி முதல் தனியார் கூட்டங்கள், இரவு நேர பார், பப், விடுதிகள், கேளிக்கை கூடங்கள், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் பார்வையாளர்கள் என அனைத்திற்கும் தடை விதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த மக்களை 4-வது டோஸ் செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நோவாவேக்ஸ், மற்றும் பயோன்டெக் தடுப்பூசிகளை ஓடர் செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *