கொழும்பு துறைமுக நகருக்கு வருகை தந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்!

கொழும்பு துறைமுக நகருக்கு வருகை தந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்!

கொழும்பு துறைமுக நகரின் Marina Promenade பகுதியைப் பார்ப்பதற்காக கடந்த சில நாட்களாக கிட்டத்தட்ட 90,000 பேர் விஜயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த 8 நாட்களில் மாத்திரம் 90 ஆயிரம் பேர் கொழும்பு துறைமுக நகருக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், கடந்த ஜனவரி 09-01-2022 ஆம் திகதி திறக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள மெரினா வலயம் பொதுமக்களுக்காக தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்துவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வரவு எண்ணிக்கை அதிகிரித்துள்ளது

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *