எரிபொருள் விலையை பாரியளவில் அதிகரித்தது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

எரிபொருள் விலையை பாரியளவில் அதிகரித்தது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 77 ரூபாவினாலும், 95 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் விலை 76 ரூபாவினாலும், ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 55 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 95 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 254 ரூபாவாகவும், 95 ஒக்டேன் லீற்றர் 283 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் லீற்றர் 176 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் 254 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் இல்லை என்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *