யாழில் நடந்த பதற வைத்த சம்பவம்! தாய் – மகள் கொடூரமாக கொலை

யாழில் நடந்த பதற வைத்த சம்பவம்! தாய் – மகள் கொடூரமாக கொலை

யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் தாய் மற்றும் மகளைக் கத்தியால் குத்தி நபர் ஒருவர் நேற்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த மூவரும் ஏற்கனவே யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டிற்குள் நுழைந்த நபர், ஒரு பெண்ணையும் அவரது மகளையும் கத்தியால் குத்திவிட்டு, அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *