இம் மாத முடிவில் சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கு இப்படி ஒரு நிலையா…

இம் மாத முடிவில் சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கு இப்படி ஒரு நிலையா…

சுவிட்சர்லாந்தில் உள்ள அரச அனுமதிபெற்ற பணமாற்று நிறுவனம் ஒன்று , இன்று செவ்வாய்க்கிழமை குறுகிய காலத்தில் தமது நிறுவனத்தில் இலங்கைக்கு பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு 5 கிலோஅரிசி இலவசம் என அறிவித்துள்ளமையின் பின்னணி தொடர்பாக மக்கள் விழிப்படைய வேண்டும்.

இதுவரையும் இங்குள்ள வார்த்தக நிலையங்களிலேயே 50 அல்லது 100 சுவிஸ் பிரங்குகளுக்கு மேல் பொருட்களை கொள்பனவு செய்பவர்களுக்கு 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்கி வந்த நிலையில், அரச அனுமதி பெற்ற பணபரிமாற்ற நிதிநிறுவனம் ஒன்றின் இத்தகைய செயற்பாடானது பலகோணங்களில் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

காரணம் கடந்த மார்ச் மாதம் 08 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு சுவிஸ் பிராங்குக்கு 271 இலங்கை ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான ரூபாய்களை சுவிட்சர்லாந்தில் அரச அனுமதியுடன் இயங்கும் பணமாற்று நிறுவனங்கள் பதிவு செய்தது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *