அமெரிக்காவில் ஈழத்தமிழ் பெண் மீது துப்பாக்கிச்சூடு!!

அமெரிக்காவில் ஈழத்தமிழ் பெண் மீது துப்பாக்கிச்சூடு!!

அமெரிக்காவில் குடும்பத்துடன் காரில் பயணம் செய்துகொண்டிருந்த ராஜி பட்டர்சன்(Raji Pattison) என்ற ஈழத்தமிழ் பெண் மீது சற்று முன்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இந்தப் பெண்மணி ஈழத்தமிழர் தொடர்பான மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Top 20 women of Excellence என்ற விருதைப் பெறுவதற்காக சிக்காகோ நகருக்கு குடும்பத்துடன் பயணம் செய்துகொண்டிருந்தபோதே இந்தத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் எமக்குத் தெரிவித்திருந்தார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *