எரிபொருள் விலை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

எரிபொருள் விலை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

எரிபொருள் விலை தொடர்பில் எரிசக்தி அமைச்சர் முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார்.

அதன்படி தற்போது சமூக வலைத்தளங்களில் எரிபொருள் விலை தொடர்பில் வெளியாகும் தகவல் தவறானது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இந்த தகவலினை தெரிவித்துள்ளார். 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *