பிரான்ஸில் நிறவெறி தாக்குதல்: கருப்பின இளைஞரை தாக்கிய காவல்துறையினர்

பிரான்ஸில் நிறவெறி தாக்குதல்: கருப்பின இளைஞரை தாக்கிய காவல்துறையினர்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கருப்பின இசை கலைஞரை மூன்று காவல்துறையினர் கடுமையாக தாக்கிய சம்பவம பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பிரான்ஸின் பிரபல இசை கலைஞர்கள், கால்பந்தாட்ட அணியினர் உள்ளிட்ட பலரும் சமூக ஊடகங்கள் வாயிலாக எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்தபோதும், அது தொடர்பான காணொளி வியாழக்கிழமைதான் வைரலானது. இந்த சம்பவம் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இது குறித்து வெளிப்படையாக இன்னும் அதிபர் மக்ரோங் கருத்து தெரிவிக்கவில்லை.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *