ரஸ்யாவிலிருந்து கொரோனா வைரஸ் மருந்து வருகை -அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

ரஸ்யாவிலிருந்து கொரோனா வைரஸ் மருந்து வருகை -அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

ரஸ்யா தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்தினை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஆரம்பகட்ட முயற்சிகள் இடம்பெறுகின்றன என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் உதவியுடன் இதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்ய மருந்து செலவு குறைந்தது அதனை சேமிப்பது சுலபம்; என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரஸ்ய தூதுவருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் ஸ்புட்னிக்கின் மூன்று மருந்துகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மேற்கொண்டுள்ளது
மருந்து தொடர்பில் பேராசிரியர் லமாவன்ச ரஸ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏனைய மருந்துகளுடன் ரஸ்ய மருந்து ஒப்பிட்டுப்பார்க்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *