கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு – நேற்றும் ஒருவர் மரணம்

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு – நேற்றும் ஒருவர் மரணம்

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இறுதியாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு அறிவித்தது.

இதன்படி, கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 185ஆக அதிகரித்துள்ளது.

அகலவத்தை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண்ணொருவரே இறுதியாக உயிரிழந்துள்ளார். பிம்புர ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபருக்கு, கொவிட் தொற்றுடன் இரத்தம் விஷமாகியமையே உயிரிழப்புக்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *