சிறைச்சாலைகளில் மேலும் 54 பேருக்கு கொரோனா

சிறைச்சாலைகளில் மேலும் 54 பேருக்கு கொரோனா

சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் கொ ரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மேலும் 54 பேர்  கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.

அதில் 50 பேர் கைது செய்யப்பட்ட ஆண் கைதிகள் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது சிறைச்சாலைகளில் நெருங்கிய தொடர்பு கொண்ட கொரோனா தொற்றளர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்தை 709 ஆக அதிகரித்துள்ளது.

அதில் 3 ஆயிரத்து 229 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

மேலும் 675 சிறை கைதிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறைச்சாலை அதிகாரிகள் 09 பேர் இன்னும் சிகிச்சை பெற்றுவருவதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *