தூங்கிக்கொண்டிருந்த மருமகளை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த மாமனார்

தூங்கிக்கொண்டிருந்த மருமகளை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த மாமனார்

இந்தியா – மும்பைப் பகுதியில் மாமனாரொருவர் தனது மருமகளை கொலை செய்து சடலத்தை பிளாஸ்டிக் பையிலிட்டு கடற்கரையில் தூக்கி வீசியுள்ளார் என இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

வீட்டில் தனியாக இருந்த மருமகளை தனது இரு நண்பர்கள் உதவியுடன் தூங்கி கொண்டிருந்த போது முகத்தில் தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை பிளாஸ்டிக் பையிலிட்டு கடற்கரையில் தூக்கி வீசியுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *