உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 70 ஆவணக் கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 70 ஆவணக் கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 30 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்கும் நோக்கத்துடன், 70 ஆவணக் கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நளின் பெர்னாண்டோ நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக 236 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்ததும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *