நினைவுத்தூபியை அழிப்பது வேதனையான விடயம்- வானதிசீனிவாசன்

நினைவுத்தூபியை அழிப்பது வேதனையான விடயம்- வானதிசீனிவாசன்

யாழ்பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அழிப்பது வேதனையான விடயம் பாஜகவின் தமிழ்நாட்டை சேர்ந்த தலைவர்  வானதிசீனிவாசன்கவலை வெளியிட்டுள்ளார்
டுவிட்டரில் அவர் இதனை பதிவு செய்துள்ளார்.யாழ் பல்கலைக்கழக வளாக #முள்ளிவாய்க்கால்_நினைவுதூபி யை அழிப்பது வேதனையானது.தமிழ் மக்களுக்கு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும் முயற்சிகளே தேவை .என அவர் பதிவிட்டுள்ளார்.
இது துரதிஸ்டவசமானது இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது சமீபத்தைய இலங்கை விஜயத்தின் போது தமிழர்கள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *