“தம்பி பிரபாகரன் தொடர்பில் கோட்டாபய கூறியது உண்மையல்ல” மாவை காட்டமான பதில்

“தம்பி பிரபாகரன் தொடர்பில் கோட்டாபய கூறியது உண்மையல்ல” மாவை காட்டமான பதில்

தம்பி பிரபாகரன் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியது உண்மையில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றில் உரையாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்தது மட்டுமல்ல – தமிழ் தேசிய இனத்தின் போராட்டத்தையும் எதிர்த்து அச்சுறுத்தி, ‘தம்பி பிரபாகரனையும் புலிகளையும் நாயைச் சுட்டுத் தள்ளியதுபோல் மீண்டும் செயல்பட முடியும்’ என இறுமாப்புடன் கூறியுள்ளார்.அவரின் இந்த பேச்சினால் நாம் மட்டுமல்ல உலகமே மீண்டுமொருமுறை அதிர்ச்சியடைந்துள்ளது என கூறியுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *