இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி -சரத்வீரசேகர

இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி -சரத்வீரசேகர

இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கும் யோசனையொன்றை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர முன்வைத்துள்ளார்.
தனது யோசனையை நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப் போவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒழுக்கம் நிறைந்த சமூகத்தினை உருவாக்குவதற்காக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவப் பயிற்சியை வழங்கும் யோசனையை முன்வைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இராணுவ பயிற்சி மூலமே சட்டத்தை மதிக்கும் ஒழுக்கம் நிறைந்த சமுதாயத்தினை உருவாக்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இராணுவப் பயிற்சி சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்கும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் இது குறித்து எவரும் அச்சப்பட வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *