எச்சில் துப்பிய கொரோனா நோயாளிக்கு கிடைத்த கடுமையான தண்டனை

எச்சில் துப்பிய கொரோனா நோயாளிக்கு கிடைத்த கடுமையான தண்டனை

பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய சந்தேகநபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த நபருக்கு 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இவர்மீதான 3 குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்த பண்டாரகம நீதவான் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை அறிவித்துள்ளதுகடந்த வருடம் டிசம்பர் மாதம் பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்ட நபரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதற்காக சென்றபோது சுகாதார பரிசோதகர்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்ததுடன் அவர்கள் மீது வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் எச்சில் துப்பியமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *