கடத்தலில் ஈடுபட்ட இலங்கை இளைஞர்கள் இருவர்

கடத்தலில் ஈடுபட்ட இலங்கை இளைஞர்கள் இருவர்

சென்னையில் இலங்கை இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக சென்னையில் தங்கியிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இருவரும் தங்கள் அடையாளத்தை மறைத்து, பாஸ்போர்ட் இல்லாமல் பல ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *