கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும்போது எங்களிடம் யாரும் கேட்கவில்லையாம் – கனிமொழி

கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும்போது எங்களிடம் யாரும் கேட்கவில்லையாம் – கனிமொழி

கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும்போது எங்களிடம் யாரும் கேட்கவில்லை என்று . கனிமொழி தெரிவித்துள்ளார்.இன்று ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் மீனவர்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைக குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “திமுக ஆட்சியில், இறந்த மீனவர்களுடைய குழந்தைகளின் கல்விக்கான முழு செலவையும் ஏற்கும். கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும்போது எங்களிடம் யாரும் கேட்கவில்லை” என்று தெரிவித்தா

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *