மேலும் 369 பேருக்கு கொரோனா – இராணுவத் தளபதி

மேலும் 369 பேருக்கு கொரோனா – இராணுவத் தளபதி

கொரோனா தொற்றாளர்களாக மேலும் 369 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதில் அனைவரும் திவுலபிட்டிய – பேலியகொட கொத் தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணி யில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 288 ஆக உயர்ந்துள்ளது.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 536 ஆக உயர்ந் துள்ளது.தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மை யங்களில் 8 ஆயிரத்து 203 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர்.தற்போது கொரோனா தொற்றால் மேலும் 709 பேர் குண மடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 51,046ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 863பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்க ளின் மொத்த எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ளது

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *