மியன்மாரின் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா

மியன்மாரின் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா

மியன்மாரின் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

மியன்மாரில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள இராணுவதலைவர்களுக்கு எதிராக தடைகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கைச்சாத்திட்டுள்ளார். புதிய தடைகள் இராணுவதலைவர்கள் அவர்களது குடும்பத்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களை இலக்காக கொண்டுள்ளன.
அமெரிக்காவில் உள்ள மியன்மார் அரசாங்கத்தின் ஒருபில்லியன் டொலர்களை இராணுவம் பயன்படுத்துவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அமெரிக்க அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *