இந்தியாவிடம் ஆதரவு தருமாறு கெஞ்சும் இலங்கை

இந்தியாவிடம் ஆதரவு தருமாறு கெஞ்சும் இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில்,

அந்த அமர்வில் தமக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இலங்கை அரசு அவசர கோரிக்கையினை விடுத்துள்ளது.

குறித்த கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக பிரிட்டன் தலைமையிலான சில நாடுகள் கூட்டாகப் புதிய பிரேரணை கொண்டு வரவுள்ளன.

இந்த நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றின் ஊடாக மேற்படி கோரிக்கை இலங்கை அரசால் விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *