யாழ். செம்மணிப் பகுதியில் அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு

யாழ். செம்மணிப் பகுதியில் அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு

யாழ். செம்மணிப் பகுதியில் அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு
யாழ்ப்பாணம் செம்மணி மயானம் அருகே பை ஒன்றிலிருந்து அதிக சக்திவாய்ந்த வெடிபொருட்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் இரண்டு கிலோ உயர் ரக வெடிபொருட்கள் மற்றும் ஒரு டெட்டனேட்டர் ஆகியவை உள்ளடங்குகின்றன. நேற்று இரவு சந்தேக நபர் ஒருவரால் குறித்த பொதி கொண்டுவரப்பட்டு அப்பகுதியில் போடப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் சந்தேகம் தெரிவிப்பதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *