யாழில் ஆர்ப்பாட்ட பேரணி

யாழில் ஆர்ப்பாட்ட பேரணி

ஐக்கிய நாடுகள்சபைக்கு இரண்டம்ச கோரிக்கை முன் வைத்து யாழிலும் மட்டக்கிளப்பிலும் நடைபெறும் சுழற்சிமுறை முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்துக்கு வலு சேர்க்கும் முகமாக இன்று பல்கலைக்கழக மாணவர்களால் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட பேரணியில்அரசியல் தலைவர்கள் சமயத்தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர் , பொதுமக்கள் என்று பலரும் கலந்து கொண்டனர் இப்பேரணியானது யாழ் கல்வியன்காடு சங்கிலியன் சிலை முன்பாக ஆரம்பமாகி நல்ல ஆதின முன்றலில் முடிவுற்றது

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *