வாக்கெடுப்பில் வென்றது ஐ.நா தீர்மானம்!

வாக்கெடுப்பில் வென்றது ஐ.நா தீர்மானம்!

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இலங்கை நேரப்படி இன்று 1.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், 47 உறுப்பு நாடுகளுக்கும் வாக்களிப்பில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகிய நிலையில், ஐ.நாவின் தீர்மானத்திற்கு ஆதரவாக 21 நாடுகளும், எதிராக 11 நாடுகளும், வாக்கெடுப்பில் இந்தியா உட்பட 14 நாடுகள் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *