ஐ. நா படை இலங்கைக்குள் களமிறங்குமா

ஐ. நா படை இலங்கைக்குள் களமிறங்குமா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் 14 நாடுகள் நடுநிலையும் வகித்துள்ளன.

ஆனால் இந்தியா மதில் மேல் பூனையாக நடுநிலைமை வகித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறான நிலையில், ஐ. நா படை இலங்கைக்குள் களமிறங்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *