பிரேசில் – 3 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

பிரேசில் – 3 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளனபிரேசில் நாட்டில் கடந்த இரு வாரங்களாக கொரோனா தொற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிரேசிலில் ஒரே நாளில் 3,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது.ஒரே நாளில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அங்கு 1.21 கோடியாக உயர்ந்துள்ளது.பிரேசிலில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 1.06 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 12.36 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *