பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்

பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்

வரவிருக்கும் பண்டிகை காலங்களில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் சமந்த ஆனந்த இதை குறிப்பிட்டுள்ளார்.மேலும், பண்டிகை காலங்களில் மக்களின் அதிக நடமாட்டத்தால் நாட்டில் கொரோனா பரவும் ஆபத்து மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்று கூறினார்.இதற்கிடையில், கொரோனா ஆபத்து காரணமாக இடைநிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சிகள் விரைவில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு மீண்டும் தொடங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *