வடக்கிற்கு ஏன் வருகிறார் கோட்டாபய?

வடக்கிற்கு ஏன் வருகிறார் கோட்டாபய?

போரின் பின்னர் தமிழ் மக்களின் பூர்விக நிலங்களையும் ஆக்கிரமித்து ஆரம்பிக்கப்பட்ட சிங்கள குடியேற்ற கிராமத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வருவதன் ஊடாக அவர் தெளிவான செய்தியைச் சொல்கின்றார்.அதாவது வடக்கில் சிங்க குடியேற்றங்களுக்கு அரசின் உதவி ஒத்தாசை கிடைக்கும் என்றும் இவ்வாறான குடியேற்றங்கள் தொடரத்தான் போகின்றது என்பதை மறைமுகமாகச் சொல்கின்றார்.இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *