முக்கியமான பதவியை உறவினருக்கு வழங்கிய பிரதமர்

முக்கியமான பதவியை உறவினருக்கு வழங்கிய பிரதமர்

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு மிக முக்கியமான பதவியை வழங்கியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.அமெரிக்காவிலுள்ள இலங்கையின் கொன்சியூலர் நாயகமாக டாக்டர் லலித் சந்திரதாஸ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தங்கை முறை உறவினர் ஒருவரை இவர் திருமணம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.இவர், கடந்த 2005 தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை பல்வேறு அரச உயர்மட்டப் பதவிகளை வகித்துள்ளா

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *