24 மணி நேரத்தில் 3,794 பேர் உயிரிழப்பு.

24 மணி நேரத்தில் 3,794 பேர் உயிரிழப்பு.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் உள்ளது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் 2-ம் இடம் வகிக்கும் பிரேசில், கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் திணறி வருகிறது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் 3,794 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 3,36,947 ஆக உயர்ந்துள்ளது.பிரேசிலில் கடந்த  24 மணி நேரத்தில் 77,391 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,31,00,580 ஆக உயர்ந்துள்ளது. 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *