admin

administrator

மிக சுவாரசியமான இலங்கை அரசியலும் மக்களுமான கதை

ஒரு குரங்கு வளர்ப்பவன், குரங்குகளுக்கான உணவு திட்டத்தை குரங்குகளிடம் சொல்லிக் கொண்டிருந்தான். காலையில் மூன்று ரொட்டி, மாலையில் நான்கு ரொட்டி வழங்கப்படும் என்றான் அப்போழுது மாலை நேரம்…

50 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு!

அவுஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலின் சிதைவுகளைக் கண்டுபிடித்துள்ளனர்.கடந்த 1969ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25ஆம் திகதி கிழக்கு…

ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சிடல் பணிகள் நிறைவு!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதற்கட்ட அச்சிடல் பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கா கல்பனீ லியனகே தெரிவித்துள்ளது. இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மற்றும் கட்டுப்பணத்துடன்…

வடக்கில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் விரைவில் கொழும்பில்!

வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பழங்களை கொழும்புக்கு கொண்டு வந்து சலுகை விலையில் பாவனையாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படுமென வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்…

கொழும்பு – வோர்ட் பிளேஸ் கொலை சம்பவத்திற்கான காரணம் வெளியானது!

கறுவா தோட்டம் வோர்ட் பிளேஸ் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. இதன்படி முச்சக்கரவண்டி சாரதியின் கையடக்க தொலைபேசியைக் கொள்ளையடிப்பதற்காக இந்த கொலை…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தில் இழுபறி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,700 ரூபா வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் வௌியிட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.கடந்த மே மாதம்…

நேபாளத்தில் விமான விபத்து

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் பலர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.காத்மண்டு விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்படும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் விமானம் வெடித்துச் சிதறியதாக…

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி நிதி மோசடி- மூவர் கைது !

பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி 12 பெண்களிடம் மூன்றரை கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை பெற்று மோசடி செய்த 2 பெண்களும் ஆண் ஒருவரும் நேற்று (23)…

தேர்தல்கள் ஆணைக்குழு இன்றும் நாளையும் கூடவுள்ளது

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்றும் நாளைய தினமும் தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது.கடந்த 17ஆம் திகதியுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வசமானது.இந்த…

கிளப் வசந்த கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது!

கிளப் வசந்த உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால்…