admin

administrator

காத்தான்குடியில் கைக்குண்டு மீட்ப்பு

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாளங்குடாவில் சக்திவாய்ந்த கைக்குண்டு மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறுகுற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.எல்.எம்.முஸ்தபா தெரிவித்தார். ஆரையம்பதி தாளங்குடா கடற்கரை…

ரஷ்யா அல்ல! சீனாவின் நாச வேலை இது – கடும் சீற்றத்தில் ட்ரம்ப்

அமெரிக்கா மீதான சைபர் தாக்குதலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்க அரசின் முக்கிய துறைகளையும், பல தனியார் நிறுவனங்களையும்…

சொல்லும் செயலும் தமிழரசியலும் ? -நிலாந்தன்

ஈழவேந்தன் இப்பொழுது கனடாவில் இருக்கிறார். அவர் முன்பு நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த பொழுது கிளிநொச்சியில் ஒரு சர்ச்சை எழுந்தது. ஈழவேந்தன் நாடாளுமன்றத்தில் ஆவேசமாக எதிர் தரப்பைச் சாடுவார்.…

எமது நாடு குப்பைத் தொட்டி அல்ல! சீனாவுக்கு பதிலடி

எமது நாடு சீனாவின் குப்பைத் தொட்டி அல்ல என கம்போடிய பிரதமர் ஹன் சென், சீனாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். பீஜிங்கிலுள்ள சீனோவாக் பயோடெக் நிறுவனம் கண்டறிந்துள்ள,…

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களை பதிவு செய்ய முடிவு -கெஹெலிய ரம்புக்வெல்ல

முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் நபர்களை பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்த உள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்கள்…

நேரடியாகவோ மறைமுகமாகவோ ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடாது!

நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்க கூடாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்…

கூட்டமைப்புக்கு பக்கத்துணையாக அமெரிக்கா – தமிழ் தரப்புக்கும் அழைப்பு

ஜெனீவா தீர்மானம் தொடர்பான அமெரிக்காவின் யோசனை வரவேற்கத்தக்கது என புளொட்டின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

லண்டன் மக்கள் நகரத்தை விட்டு வெளியேற நினைத்தால் கைது -பிரதமர் பொரிஸ் ஜோன்சன்

லண்டன் மக்கள் நகரத்தை விட்டு வெளியேற நினைத்தால் கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் என்று பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எச்சரித்துள்ளார். பிரிட்டனில் அதிகரித்து வரும்…

தமிழ் அரசியல் கைதிகள் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை துரிதப்படுத்துவதுடன், தமக்கான உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும் உதவி புரியுமாறு…