admin

administrator

கொரோனாவை ஒழிக்க உருவாக்கப்பட்டதாம் மோட்டார் சைக்கிள் படையணி

காலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் கொரோனா தொற்றுநோய் பரவாமல் தடுக்க 10 மோட்டார் சைக்கிள்களைக் கொண்ட ஒரு படையணி நிறுவப்பட்டுள்ளது. தெற்கு மாகாண சபையின் தலைமைச்…

எதற்காக மேலும் காலக்கெடு ? சுமந்திரனிடம் விக்னேஸ்வரன் கேள்வி

இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் காலக்கெடு விதிப்பதால் தற்போதைய நிலை மாறும் என்று எவ்வாறு முடிவுக்கு வந்துள்ளீர்கள்? என்று நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

விஷமத்தனமாக பிரசாரம் செய்யாதீர்! விக்னேஸ்வரன்

நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வீ.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் பொய்யான, விஷமத்தனமான பிரசாரம் செய்கின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம்…

பாரிய தீ விபத்து -9 கொரோனா நோயாளிகள் கருகி மாண்டனர்

மருத்துவமனையொன்றில் ஏற2்பட்ட தீ விபத்தில் சிக்கி கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் உயிரிழந்தனர். துருக்கி நாட்டில் துருக்கின் ஹாசியண்டீப் மாகாணத்தில் உள்ள ஒரு…

நாம் தயார் – சீனாவின் பகிரங்க அறிவிப்பு

அமெரிக்காவுடனான வேறுபாடுகளைக் களைந்துவிட்டு ஜோ பைடன் நிர்வாகத்துடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. ஜோ பைடன் பதவியேற்ற பின் இரு நாடுகளுக்கிடையிலான உறவு வலுப்பெறுமென…

யாழ் – தமிழகத்திற்கான படகுச்சேவை விரைவில் ஆரம்பம் -வடமாகாண ஆளுநர்

யாழ். காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து தமிழகத்தின் காரைக்குடிக்கான படகுச்சேவை பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்தார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆளுநர் மற்றும் ஒருங்கிணைப்பு…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்படாது -அமைச்சர் டக்ளஸ்

கொரோனா அச்சுறுத்தல் நீங்கியதும் பலாலி சர்வதேச விமான நிலையம் திறக்கப்படும் எனவும் இந்திய நிதியுதவியுடன் அடுத்த கட்ட புனரமைப்பு மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார். அமைச்சர்…

மீறினால் கழுத்தை அறுப்பேன்! மேர்வின் சில்வா எச்சரிக்கை

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆசியாவின் மிகப் பெரிய இறைச்சித் தொழிற்சாலைக்கு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். கட்டுநாயக்க பிரதேசத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இறைச்சித்…

நெருங்கும் ஐ.நா கூட்டத் தொடர்! இலங்கை விரையும் ஐ.நாவின் உயர்மட்ட பிரதிநிதி

ஐ.நாவின் அரசியல் பிரிவுத் தலைவர் ரோஸ்மேரி டிகார்லோவேவை செயலாளர் நாயகம் அன்டோனி யோகுட்டெரெஸ், இலங்கைக்கு அனுப்பவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இவர் 2021ஆம் ஆண்டு ஜனவரி…

பாடசாலைகள் திறக்கப்படுவது 21 ஆம் திகதி அறிவிக்கப்படும் -ஜீ எல் பீரிஸ்

மேல் மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படுவது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் 21 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில்…