admin

administrator

சென்னையில் நிலம் வாங்கி தருவதாக 1,100 கோடி ரூபாய் மோசடி

சென்னையை தலைமையிடமாக கொண்டு ‘டிஸ்க் அசெட்ஸ் லீட் இந்தியா’ என்ற கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனி அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி பொதுமக்களிடம் முதலீட்டு தொகை…

இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தப்பட்ட 4 கோடி ருபாய் தங்கம் பறிமுதல்…

இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகம் மண்டபம் பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் (இந்திய ரூபா) மதிப்பிலான தங்கத்தை கடலோர காவல் படையினர் பறிமுதல்…

ஷானி அபயசேகரவிற்கு எதிராக போலி முறைப்பாட்டினை சுமத்துமாறு வேண்டுகோள்

இலங்கையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிஐடியின் ஷானிஅபயசேகரவிற்கு எதிராக போலிகுற்றச்சாட்டுகளை சுமத்துமாறு வெளிநாட்டு வசிக்கும் இலங்கை பெண்ணொருவர் கேட்டுக்கொள்ளப்பட்டமை குறித்த விபரங்களை பிபிசியின் சிங்கள சேவை அம்பலப்படுத்தியுள்ளது.…

மக்களின் உரிமைகளும் கேள்விக்குறியாகியுள்ளன. இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

கோட்டாபய அரசின் ஆட்சியில் சுயாதீன ஆணைக்குழுக்கள் யாவும் அரசியல் மயப்படுத்தப் பட்டுள்ளன. உயர் பதவிகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஜனநாயகமும் மக்களின் உரிமைகளும்…

முறையற்ற அபிவிருத்தித் திட்டங்களால் 39 தேசிய காடுகள் அழிவடையும் அபாயம்

இலங்கையில் மேற்கொள்ளப்படும் முறையற்ற அபிவிருத்திப் பணிகளால் சிங்கராஜ உட்பட 39 தேசிய அடர்ந்த காடுகள் அழிவுக்குட்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன என்று சூழலியல் கற்கைகள் நிலையம் தெரிவித்துள்ளது. நிலைபேறான…

மஹிந்தவுக்கு ஏற்பட்ட நிலைமையே கோட்டாபயவுக்கும் ஏற்படும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீதான நம்பிக்கையை நாட்டு மக்கள் இழந்துள்ளனர். மஹிந்தவுக்கு ஏற்பட்ட நிலைமையே கோட்டாபயவுக்கும் ஏற்படும்என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே…

கொரோனாவால் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்ய விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தல்

கொவிட்-19 கொரோன தொற்றால் மரணிப்போரின் உடல் களை அடக்கம் செய்வது குறித்து விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துவது அத்தியாவசியமானது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா…

ஹிட்லரின் வழியிலேயே ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தலைமையிலான அரசு பயணிக்கின்றது -முஜிபுர் ரஹ்மான்

ஹிட்லரின் வழியிலேயே ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தலைமையிலான அரசு பயணிக்கின்றது.”என  ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார். கொழும்பில் நேற்று…

நாட்டு மக்கள் அனைவருக்கும் தூய்மையான குடிநீர் – வாசுதேவ

2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் முழுமையாக செயற்படுத்தப்படும். 2022 ஆம் ஆண்டுக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும்  தூய்மையான  குடிநீர் வழங்கப்படும் என நீர்வழங்கல் துறை…

இரண்டு மீனவர்களுக்கும் இடையில் சண்டை மூழுவதையே கடற்படை விரும்புன்றது

இலங்கை மீனவர்களுக்கும், தமிழ் நாட்டுமீனவர்களுக்கும் இடையில் சண்டை ஏற்படுத்துவதே, இலங்கைக் கடற்படையின் எண்ணமாக இருக்கின்றது. அவ்வாறு இரு தரப்பு மீனவர்களும் நேரடியாக மோதுவதன் மூலம் எமக்கும், தமிழ்நாட்டு…