admin

administrator

சர்வதேச விசாரணை வேண்டும் – சுமந்திரன்

இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்டகாலமாக இழுத்தடிப்புகளே காணப்பட்டு வருகின்றது. இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் இல்லை என்பதை ஆட்சி செய்தவர்களும் ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும்…

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை: மஹா அமைச்சரவை

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டத்திருத்த மசோதாவிற்கு மஹாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாடு முழுவதும்…

27 ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்: இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேலில் வரும் 27 ஆம்திகதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில்…

ஏலியன்களுடன் அமெரிக்க அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது -இஸ்ரேல்

ஏலியன்கள் இருப்பது உண்மை என்றும், அது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்புக்கு தெரியும். அவர்கள் இருப்பதை இரகசியமாக வைத்திருக்கிறார்கள் என இஸ்ரேலின் முன்னாள் விண்வெளி பாதுகாப்புத் துறை…

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கள அலுவலகம் ஒன்றை வடக்கு – கிழக்கில் நிறுவ வேண்டும் என கோரிக்கை!

போரில் இறந்தவர்களுக்கு விளக்கேற்றக்கூட அனுமதி இல்லை என்றால் இங்கு எவ்வாறான மனித உரிமை மீறல் நடந்திருக்கும் என்பதை இலகுவாக கண்டறியலாம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்…

கொரோனாவினால் உயிரிழந்த குழந்தையின் உடலை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு

கொரோனா வைரசினால் உயிரிழந்த 20 நாள் குழந்தையின் பெற்றோர் குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துள்ளனர்.பிசிஆர் சோதனை குறித்து தங்களிற்கு கரிசனைகள் உள்ளதாக அவர்கள் கொழும்பு கசட்டிற்கு தெரிவித்துள்ளனர்.…

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தினால் பேரணி!

தமிழர் தாயக காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் சங்கத்தினரால் இன்றைய தினம் வவுனியாவில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வவுனியா நகரசபை…

200 ஏக்கரில் அமையவுள்ள புதிய சிறைச்சாலை

சீன அரசாங்கத்தின் உதவியோடு ஹரனாவில் 200 ஏக்கர் நிலத்தில் சிறைச்சாலை வளாகம் கட்ட அரசு முடிவு செய்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இது தொடர்பாக…

27 ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்: இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேலில் வரும் 27 ஆம்திகதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில்…

வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு? – முதலமைச்சர் கேள்வி

வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார். புயல், மழை சேதங்களை பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவாரூரில் ஊடகங்களுக்கு கருத்து…