admin

administrator

தடை செய்யப்பட்ட பகுதியாக இலங்கை அகதிகள் முகாம்!

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பலருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இந்த முகாமில் 191 குடும்பங்களைச் சேர்ந்த 552…

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று யாழ். விஜயம்

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (07) யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண் டுள்ளார். அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகளின் 15 போராளிகளுக்கு…

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட வரைபை எதிர்க்க போவதில்லை – பொன்சேகா

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாது காப்பு பல்கலைக்கழக சட்ட வரைபை எதிர்க்க போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட…

அரசாங்கத்தின் தொடர்ச்சியான அடக்குமுறைகள் எதிர்காலத்தில் அதற்கு எதிராகவே அமையும். -சம்பிக்க ரணவக்க

வெள்ளை வான் கலாசாரத்தை மீண்டும் ஆரம்பித்து, ஜெனிவா நெருக்கடிக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து…

இணையங்களில் பகிரப்பட்ட தகவல்கள் போலியானவை – சுகாதார அமைச்சு

வைத்தியசாலை நடைபாதையில் தங்கவைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இணையங்களில் பதிவிடப்பட்டது போன்ற சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பிரதிப்…

இதனைக் கட்டாயம் கடைப்பிடியுங்கள்! -பொலிஸ் பேச்சாளர்

நாட்டில் தீவிரமடைந்துள்ள டெல்டா உள்ளிட்ட கொரோனா வைரஸிடமிருந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது மாத்திரமே ஒரேயொரு மாற்று வழியாகும். உலகிலுள்ள பல நாடுகளைப்…

விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றினோம் -செல்வம் அடைக்கலநாதன்

ஸ்ரீசபாரத்தினத்தினை விடுதலைப்புலிகளே கொன்றனர்- வடுக்கள் எமது மனங்களில் இருந்தாலும் தேசத்தின் விடுதலைக்காக விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றினோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற…

சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 பேருக்கு விளக்க மறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தெடார்புடைய 62 பேரின் விளக்க மறியல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட சீயோன்…

கொரோனா குறித்து இம்முறை கவனமாக இருக்காவிடின், மரணம் நிச்சயம் – வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன

கொரோனா தொற்று குறித்து இந்த முறை கவனமாக இருக்கா விட்டால், மரணம் நிச்சயம் என அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன…

ஒட்சிசன் தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

கொரோனா நோயாளர்கள் கூடுதலாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் ஒட்சிசன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அபாய நிலை தொடர்பான எழுத்து…