admin

administrator

மாவீரர் நாள் அனுஷ்டிக்க முயன்ற அருட்தந்தை கைது!

மாவீரர்களுக்கு குருமடத்தின் முன்னால் நினைவேந்தல் அனுஷ்டிக்க தயாரானதாக குருமட அதிபர் அருட்பணி பாஸ்கரன் அடிகளார் சற்றுமுன் கைது. யாழ் மடுத்தினார் சிறிய குருமடத்திற்கு முன்பாக அவர் இன்று…

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கூரை மீதேறி போராட்டம்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டு ஆயுள் தண்டனைஅனுபவித்துவரும் கைதிகள் ஆர்ப்பட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். குறித்த சிறைச்சாலையில் உள்ள சில கைதிகள் கூரை மீதேறி குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலை…

மாவீரர் வீடு சுற்றிவளைப்பு!

இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் செயலாளரும் மாவீரர் ஒருவரின் சகோதரருமான பீட்டர் இளஞ்செழியன் என்பவரது வீட்டில் தனது சகோதரனுக்கு அஞ்சலி செலுத்த தயாராகி வரும் நிலையில்…

பிரபாகரனின் வீரத்தை சமூக வலைத்தளங்களில் போற்றியவர்கள் கைது

மாவீரர் தின அனுஷ்டிப்பிற்கு நீதிமன்றங்களால் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரத்தை போற்றும் வகையில் சமூக வலைத்தளங்களில் இடுகைகளை பதிவேற்றம் செய்த…

ஆஸ்திரேலியா, பிறிஸ்பேண் நகரில்சிறப்பாக நடை பெற்ற மாவீரர் நிகழ்வு

இன்று ஆஸ்திரேலியா, பிறிஸ்பேண் நகரில் இன்று (27/11/2020) வெள்ளிக்கிழமை சிறப்புற நிகழ்ந்த மாவீரர் நினைவேந்தலில் கோவிற் 19 வைரஸ் தாக்கம் இருந்த போதிலும் மக்கள் பெருமளவில் வருகை…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதற்குக் கிடைத்த முறைப்பாடுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் காணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலொன்றை வெளியிட்டிருக்கிறது. இப்பட்டியலை கொழும்பிலுள்ள காணாமல்போனோர் பற்றிய…

மாவீரர் தினத்தை காரணம் காட்டி மர நடுகைக்கும் தடை

மாவீரர் நாள்  இடம்பெறும் இந்த வாரத்தில் மரம் நடுகையையும் மேற்கொள்ள முடியாது என மாங்குளம் பொலிஸார் தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (25)…

முல்லைத்தீவு நகரில் திரும்புமிடமெல்லாம் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முல்லைத்தீவு கடற்கரை வளாகத்தில் 2009க்கு முன்னர் கடற்புலிகளின் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த வளாகத்தில் கடந்த…

பழிக்குப்பழியாக துரத்தி துரத்தி வெட்டிக்கொலை! கீழக்கரை கும்பல் சிக்கியது!

சேலத்தில், காவல்நிலையம் அருகே, பழிக்குப்பழியாக ரவுடியை துரத்தி துரத்தி வெட்டிக்கொன்ற சம்பவம் தொடர்பாக கீழக்கரையைச் சேர்ந்த மூன்று ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை…

சென்னை பெருங்களத்தூர் குடியிருப்புகளில் புகுந்த தண்ணீர்

கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக சென்னை அருகே பெருங்களத்தூர் மற்றும் அதன் அருகே உள்ள இரும்புலியூர், அருள்நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது.…