admin

administrator

எங்கன்ட ஊரவர்….

குக்கலுக்கு,ஊரில்,சில சின்னனுகள்,கழுத்தில்.அடம்பிடித்து,தொங்கவிடும்.புங்கங்காயும்,புலித்தோலும்,இப்பவும்,நினைவிருக்கு.பயத்தால்,அதிகம்,அலட்டிக்கொள்ளும்.எங்கன்ட ஊரவர்.பெருங்காயம்,மஞ்சளென்று,நடக்கும்,அடுக்குப்பெட்டியாய்.இங்கன,திரியினம்.இதைச்சொல்லி,அசூல்,கேட்க்க,நாடுகளும்,தேடுவதாய்,இன்னார்,சொன்னதாய்,வேறொருவர்,சொல்லிப்போனார்.போகும் போது,மறக்காமல்,பொட்டலி,ஒன்று எனக்கும்,தந்தார்.இன்னும்,கொஞ்சம்,கூடச்சொன்னால்,விடமாட்டான்,தமிழன்.கொரோனாவையும்,பாவிக்காமல்,என்று,நினைத்துக்கொண்டே,நானும்,ஒருகையால்,இறுக்கி பிடிக்கிறேன்,சரக்குத்தூள்,பொட்டலியை. ……..(யாழ் சுதா

மாறுபட்ட எண்ணம்….

ஆண்டவனே !கைவிடப்பட்ட,காதலர் சார்பில்,மன்றாடி,கேட்க்கிறேன்.ஒரு தடவை,என்னை,கொரோனா வைரஸ்,ஆக்கிவிட்டால்,தடுப்புக்கள்,எல்லாம் தாண்டி,சம்மதம்,இல்லாமலே,காதலியின் சுவாசத்துள்,போய்வர,சந்தர்ப்பத்தை,தந்துவிடும்.ஈரான்,சிறைக்கைதி,போல.வைரசுக்கும்,நன்றி,சொல்லும்,நடப்பு வாழ்க்கையின்,மாறுபட்ட,எண்ணம் இது….(யாழ் சுதா)

தெருவோர பொட்டுக்கடை ….

home sick …..பூவதி அக்காவின்தெருவோரபொட்டுக்கடையில்தேடுவாரட்டு கிடக்கும்பட்டுப்புளியும்,நாவப்பழமும்கிட்டப்போய் தட்டமுதல்,தானாய் திறக்கும்வெளிநாட்டுபென்னாம்பெரிய,கண்ணாடிக்கதவுகடையில் கூட,இப்பவரை தேடுகிறேன்வேலிக்கரையில்படர்ந்திருக்கும்தூதுவளையும்கறிமுருங்கு,சண்டி இலையும்மருந்துக்கும்காணவில்லநடுச்சாம அமைதியிலும்எங்கோ தூரத்தில்கேக்கும்ஒப்பாரிச் சத்தமும்படலையில்படுத்திருந்துஊளையிடும் தெரு நாயும்இங்க இல்ல.எல்லாம் சரியாஇருந்தும்அதனால் தான்என்னவோஏதோ குறைவது போல…

யாழ் வந்த தென்னிலங்கை வாசி உணவகத்துக்குள் திடீர் மரணம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, உணவகமொன்றில் வேலைபார்த்து வந்தவரே. சடலமாக மீட்கப்பட்ட நபர்,குறித்த உணவகத்தில் பணியாற்றுவதற்காக, மூன்று தினங்களுக்கு முன்னர் தென்னிலங்கையிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர் என…

சுகாதார விதிமுறைகளை மீறிய 62 பேர் கைது

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் சுகாதார விதிமுறைகளை மீறிய,  முகக்கவசம் அணியாத மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாத 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் தெற்மேற்குப் பகுதியில் உருவான பவன தாழமுக்கம் பற்றி வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. இந்தத் தாழமுக்கம், அடுத்த 24 மணித்தியாலங்களில் புயலாக…

200 கோடி தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும்! – யுனிசெப் அறிவிப்பு

கொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்தைக்  கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா உள்ளிட்ட  நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. இந் நிலையில் 2021ஆம் ஆண்டு சுமார் 200 கோடி…

போர்க் குற்றம் நடக்கவில்லை என்றால் விசாரணைக்கு ஏன் அச்சம்? கஜேந்திரகுமார் கேள்வி

இராணுவம் தவறாக எதனையும் செய்யவில்லை என்பதில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் சர்வதேச விசாரணை ஒன்றை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது? எதற்காக நீங்கள் அஞ்சுகின்றீர்கள்? அப்படி அதுவும் இடம்பெறவில்லை…

பிள்ளையானுக்கு பிணை

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிள்ளையான் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள்,…

ரிஷாத்தை கொலைசெய்ய கருணாவுக்கு 15 கோடி

ரிஷாத் பதியுதீனை கொலை செய்வதற்கு 15 கோடி ரூபா கருணா அம்மானிடம் வழங்கப்பட்டிருந்தாக நாமல் குமார காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக…