admin

administrator

தமிழர்கள் மாவீரர்களை நினைவு கூற வேண்டுமெனில் வெளிநாடு செல்லலாம் – தினேஷ் குணவர்தன

தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வை இலங்கையில் நடத்த நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம். தடைகளை மீறித் தமிழ் மக்கள் மாவீரர்களை இங்கு நினைவுகூர முடியாது. அவர்கள்…

வட ஆபிரிக்கப் பிராந்தியத்துக்கான அல்கொய்தா அமைப்பின் புதிய தலைவராக யாஸித் முபாரக் தேர்வு!

வட ஆப்பிரிக்கப் பிராந்தியத்துக்கான அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவராக யாஸித் முபாரக் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இணையதளத்தில் சர்வேதச பயங்கரவாத நடவடிக்கைகளை கண்காணித்து வரும் ‘சைட்’ குழு இதனைத்…

தமிழ் மக்களுக்கு நினைவு கூறும் உரிமை உண்டு -நிலாந்தன்

நினைவுகூர்தல் உரிமை என்பது நிலைமாறுகால நீதிக்கு கீழ் இழப்பீட்டு நீதிக்குள் உலக சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரு உரிமை. ஒவ்வொருவருக்கும் தன்னுடையவரை நினைவு கூர உரிமை உள்ளது.…

பேரறிவாளன் விடுதலை விவகாரம்- ஆளுநரே முடிவெடுக்க வேண்டும்-சிபிஐ

பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கிற்கும், எம்டிஎம்ஏ என்று…

தமிழகத்தில் சிக்கியிருப்போரை நாட்டிற்கு அழைத்து வர திட்டம்

கொவிட் 19 காரணமாக நாட்டிற்கு திரும்ப முடியாமல் தமிழகத்தில் சிக்கியிருபோரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடடிவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டிற்கு வருவதற்கு…

மன்னாரில் தடையை நீடிக்க நீதவான் சொன்ன காரணம்

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த நகர்தல் பத்திரம் நிராகரிக்கப்பட்டதுடன் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவும் நீடிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தினது…

ரயில் சேவைகள் இன்று முதல்ஆரம்பம்

இன்று முதல் சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கமைவாக ரயில் சேவைகள் இடம்பெறவிருப்பதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக 23 ஆம் திகதி…

இலங்கைக்கு மருந்துகளை வழங்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 4.2 மில்லியன் மருந்துகளை இலங்கைக்கு வழங்க உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் தேவையான ஆரம்ப…

பாடசாலைகள் யாழ்ப்பாணத்திலும் மீள ஆரம்பம்

நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக அனைத்து பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் நாடு பூராகவும் தரம் 6 தொடக்கம் 13 வகுப்பினருக்கு பாடசாலை ஆரம்பிக்கின்ற நிலையில்…

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தடை

மாவீர் நாளை தினத்தை அனுஷ்டிக்கதடைவிதித்து வவுனியா போலீசார் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மேல் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர் அதற்கான நீதி மன்ற கட்டளையினை அவர்களிடம் கையளித்ததாக…