admin

administrator

காணி அதிகாரத்தை வழங்காத அரசு காணித் துண்டுகளை வழங்கப் போகிறதா? – நிலாந்தன்

சில ஆண்டுகளுக்கு முன் வலிகாமம் பகுதியில் பங்குத் தந்தையாக பணிபுரிந்த ஒரு மதகுரு சொன்னார்….. “யாழ்ப்பாணத்தில் அதிகம் தோட்டக் காணிகளைக் கொண்ட ஒரு பிரதேசம் அது. படைத்…

‘இந்தியாவில் 90.95 லட்சம் பேருக்கு கரோனா’ -மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

தமிழகம் உட்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கரோனா…

மதுரையில் ஜவுளிக்கடை குடோனில் தீ விபத்து!

மதுரையில் விளக்குத்தூண் பகுதியில் உள்ள சக்சஸ் ஜவுளிக்கடையின் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறை வீரர்கள் 4 தீயணைப்பு…

இந்தியாவில் 13.17 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை

நாடு முழுவதும் நேற்று (21/11/2020) வரை மொத்தம் 13,17,33,134 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. அதேபோல், நாடு முழுவதும் நேற்று (21/11/2020) ஒரேநாளில் மட்டும்…

சேலம் சிறுமிகள் பாலியல் விவகாரம்: மேலும் ஒருவர் ‘அத்துமீறிய’ கொடூரம்!

பேய் ஓட்டுவதாகக் கூறி, சேலத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை மந்திரவாதி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், அச்சிறுமிகளை மாட்டுத்தீவன விற்பனையாளர் ஒருவரும் பல மாதங்களாகப் பாலியல்…

தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள் விடுவிப்பு

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளைக் காலை 5 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சர்வேந்திர சில்வா தெரிவித்துள்ளார் இதற்கமைய, கொழும்பு…

இராஜினாமா செய்கின்றாரா சமல் ராஜபக்ச ?

சமல் ராஜபக்ச தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது பணிச்சுமையை குறைப்பதற்காக இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கான தனது விருப்பத்தை…

நவம்பர் 27இல் வீட்டு வாசல்களில் மாவீரர் நினைவுச் சுடர் ஏற்றுவோம்!

நவம்பர் 27ஆம் திகதி தமிழ் மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து, வாசல்களில் மாவீரர் நினைவாக சுடர்களை ஏற்றுமாறு தமிழ்த் தேசியக் கட்சிகளால் கூட்டாக அழைப்பு விடுக்கப்படவுள்ளது. தமிழ்த்…

ஒரேநாளில் அதிக உயிரிழப்பு

நாட்டில் மேலும் ஒன்பது பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் அனைவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால்…

கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா தொற்று!

வடக்கில் கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியாசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 266 பேருக்கு சனிக்கிழமை)…