admin

administrator

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில்

பாம்பு தீண்டிய நிலையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள…

இந்தியா மற்றும் சீனாவில் மருந்து உற்பத்தி தொடங்கப்படும்- விளாடிமிர் புதின்

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி இந்தியா மற்றும் சீனாவில் உள்ள மருந்து நிறுவனங்களுடன் இணைந்து உற்பத்தி தொடங்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். கொரோனா…

இத்தாலி செல்ல முற்பட்ட இளைஞன் கைது

போலியான முறையில் தயாரிக்கப்பட்ட விசா அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி கட்டார் ஊடாக இத்தாலிக்கு பயணிக்க முயன்ற இலங்கை இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.…

வடக்கு மாகாண மக்களை இழிவாகப்பேசிய காவல்துறை பொறுப்பதிகாரி

போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக சோறும், புட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என்று யாழ்ப்பாணம் தலைமையகப்…

வெளிநாடுகளில் வசித்தவர்கள் மேலும் ஒரு தொகுதியினர் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்தவர்களில் மேலும் 411 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு…

பொலிஸாரின் வழக்கை குப்பைத் தொட்டியில் போடவேண்டும்-சுமந்திரன்

இலங்கையில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பின்பற்றப்படாத அநாகரிகமான முறையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முன்னிலையான நீதித் துறை சார்ந்த சட்டத்தரணிகளுக்கு எதிராக கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார்…

அன்று சுமந்திரனை துரோகியாக்கிய தமிழ் ஊடகங்கள் இன்று ?….

வல்வெட்டித்துறை கம்பர்மலையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார். 1985ஆம் ஆண்டு…

கமலாவோ விமலாவோ யார் வந்தாலும் கையாள ஒரு கட்டமைப்பு வேண்டுமே?

கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் மத்தியில் உற்சாகம் மேலிட்டுள்ளது. அதிலும் சற்று கற்பனை கூடிய சிலர்…

அமித் ஷா பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட சென்னை வந்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அமித் ஷா பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட சென்னை வந்துள்ளார். விமான நிலையத்தில் அவரை…

கொரோனா தடுப்பு மருந்தை வெளியிட அமெரிக்காவிடம் அவசர அனுமதி கோரிய பிஃபிசர், பயோஎன்டெக்

அமெரிக்காவில், தங்கள் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கோரி பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் நேற்று (20 நவம்பர் 2020, வெள்ளிக்கிழமை), விண்ணப்பித்து இருக்கின்றன. இந்த…