admin

administrator

வடக்கு மாகாணத்தில் சிவில் பாதுகாப்பு படைகளின் கீழ் இயங்கும் விவசாய பண்ணைகள் -சிறிதரன் கேள்வி

முல்லைத்தீவு உட்பட தமிழர் தாயக பூமியில் ஸ்ரீலங்கா அரச படையினர் பல்வேறு விவசாய பண்ணைகளை நடத்திவருவதை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளது. கண்டி உள்ளிட்ட பிரதேசங்களில் விவசாய திணைக்களங்களை…

தமிழ் மாணவர்கள் கடத்தல் – அட்மிரல் கரன்னாகொட மீதான விசாரணை வேண்டாம் – சட்டமா அதிபர்

கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் விசாரணை செய்ய முடியாத நிலைமை உள்ளதாக நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008 மற்றும்…

கருணாவை உடன் கைது செய்யுங்கள் -சட்ட மா அதிபர்

அரந்தலாவையில் பிக்குகளைக் கொலை செய்த விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றுக்கு…

என்னை ஏன் கைது செய்துள்ளீர்கள்?

தன்னை விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் ஜனாதிபதியிடம் தெரிவித்தார். ஜனாதிபதி, விசேட விஜயமொன்றை மேற்கொண்டு நாடாளுமன்ற சபை அமர்வில்…

வாழைச்சேனை பகுதியில் பொது சுகாதார அதிகாரியை மண்வெட்டியால் தாக்கியவர் கைது

வாழைச்சேனை பகுதியில் பொது சுகாதார அதிகாரியை மண் வெட்டியால் தாக்கிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பொது சுகாதார அதிகாரி, வாழைச்சேனை…

24 மணிநேரமும் தடுப்பூசி வழங்க இராணுவத்தினர் தயார்!

இராணுவத்தின் 24 மணிநேர அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று காலை 8.30 மணிக்கு கொழும்பு, விகாரமாதேவி பூங்காவில் ஆரம்பிக்கபட்டுள்ளது. இந் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை…

இளைஞர்களை ஈர்க்க பிரித்தானியா புதிய திட்டம்

பிரித்தானியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள இளைஞர்களை ஈர்க்கும் பொருட்டு கபாப், டாக்ஸி சவாரி உள்ளிட்ட இலவசங்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. பிரித்தானியாவில் 18 முதல் 30 வயது…

சிறுமியின் மரணத்தில் தொடரும் மர்மம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த நிலையில், தீக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையக சிறுமி இஷாலினியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத…

மிக வேகமாகப் பரவும் “டெல்டா”

சீனாவின் நான்ஜிங் விமான நிலையத்தில் ரஷ்யாவில் இருந்து வந்த துப்புரவு பணியாளர் ஒருவரிடம் இந்த டெல்டா வகை வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.  இதனையடுத்து நான்ஜிங்கில் இருந்து விமான…

மரணமடைந்தவர்கள் 95 சதவீதமானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் – ஜனாதிபதி

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.  கொவிட்…