admin

administrator

தேர்தல் கால பேரறிவாளன் விடுதலை கோரிக்கை இம்முறை டுவிட்டரில் களைகட்டுகிறது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி பல்வேறு பிரபலங்களும் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். இதனை…

கடற்கரும்புலி கப்டன் இன்னிசை

என்னினிய தமிழீழ மக்களுக்கு, நான் இறுதியாக எழுதும் உறுதிமொழி, தமிழீழ மக்களாகிய நீங்கள் எமது தலைவனின் காலத்தில் தமிழீழம் கிடைப்பது உறுதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தமிழீழத்தில்…

லெப்டினன்ட்-கேணல்-மல்லி

எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் லெப்டினன்ட் கேணல் மல்லி. லெப். கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில்…

ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் அறிவிப்பு

ரியல்மி நிறுவனம் ரியல்மி சி15 மற்றும் ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் மாடல்களை விரைவில் வெளியிட இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களில் ரியல்மி சி15 ஏற்கனவே இந்தோனேசியா சந்தையில் அறிமுகம்…

மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்களை பெறும் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்

சாம்சங் நிறுவனத்தின் பெரும்பாலான ஃபிளாக்ஷிப் மாடல்களுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்பட இருப்பதாக சாம்சங் தனது கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிவித்தது.  அந்த வகையில்…

4ஜி கனெக்டிவிட்டியுடன் உருவாகும் நோக்கியா ஃபீச்சர் போன்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா போன் டிஏ-1316 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருவது எஃப்சிசி வலைதளம் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் இந்த நோக்கியா…

விவோ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிப்பு

விவோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. சிறப்பு சலுகையின் கீழ் விவோ ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை…

மகேந்திர சிங் தோனி: 16 ஆண்டுகளாக தலைப்பு செய்திகளின் நாயகனாக இருப்பது எப்படி?

மும்பை வாங்கடே மைதானத்தில், 2011-ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இலங்கை பந்துவீச்சாளர் குலசேகரா வீசிய பந்தை இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி…

செளரவ் கங்குலி: கிரிக்கெட் உலகின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் என புகழப்படுவதேன்?

”சச்சின், டிராவிட், சேவாக் என பல திறமையான உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் இருந்தாலும், நாங்கள் யோசிப்பது ஒருவர் குறித்துதான். இந்திய அணியின் பேட்டிங் வரிசையில்…

சுரேஷ் ரெய்னா: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இன்ஸ்டாகிராமில்…