admin

administrator

ஐ.நா அலுவலகம் மீது தலிபான்கள் தாக்குதல்

மேற்கு ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஐ.நா. அலுவலகம் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பொலிசார் ஒருவர் உயிரிழந்தார். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையே நீண்டகால போர் நடைபெற்று…

முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை ?

இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால், அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருச்சி கொட்டப்பட்டு இலங்கை…

கைபேசிகளில் பெகாசஸ் உளவுமென்பொருள் கண்டுபிடிப்பு

பிரான்சில், 2 செய்தியாளர்களின் ஸ்மார்ட்போன்களில் பெகாசஸ் உளவுமென்பொருள் இருந்ததை, அந்நாட்டு தேசிய சைபர் செக்யூரிட்டி நிறுவனம் உறுதிசெய்துள்ளது.  இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ குரூப் என்ற தொழில்நுட்ப நிறுவனம்…

இஷாலினியின் உடல் இன்று மீள் பரிசோதனை

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழுபிலுள்ள இல்லத்தில் வைத்து மர்மமான முறையில் உயிரிழந்த மலையகத் தமிழ் சிறுமி இஷாலினியின் உடல் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று தோண்டியெடுக்கப்பட்டது.…

தமிழ் அரசியல் கைதிகள் நால்வர் விடுதலை

பல ஆண்டுகளாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் தமது வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து இன்று வவுனியா மேல் நீதிமன்றினால்…

தனிமைப்படுத்தப்படுகிறார் அமைச்சர் விமல் வீரவன்ஸ?

அமைச்சர் விமல் வீரவன்ஸ தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் விமல் வீரவன்சவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, அமைச்சர் விமல் வீரவன்ஸவின் அமைச்சு தற்காலிகமாக…

மலசலகூடத்திற்குள் பணிப்பெண்களின் முகத்தை வைத்து அசுத்தநீரை திறந்து விடும் ரிசாத்தின் மனைவி

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிலுள்ள மலசலகூடத்தை சரியாக சுத்தம் செய்யாத பட்சத்தில், அவரது மனைவி தமது முகத்தை மலசலகூட கொமட்டிற்குள் வைத்து, அசுத்தமான நீரை தம்மீது…

யாழில் விவாகரத்தான பெண் மீது வெறிச் செயல்

யாழ்ப்பாணம் – குருநகரில் அமைந்துள்ள வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களத்தில் வேலை செய்யும் ஒருவர், அதே அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். நேற்று…

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சரத்வீரசேகர பகிரங்க விவாதத்திற்கு தயாரா? ஹரீன்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் அமைச்சர் சரத்வீரசேகர பகிரங்க விவாதத்திற்கு தயாரா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணாண்டோ சவால் விடுத்துள்ளார்.ஆறுமணித்தியால சிஐடி விசாரணையை முடித்துக்கொண்டுவெளியேறியவேளை…

சிறுமியின் சடலம் நாளை மறுதினமே வெளியே எடுக்கப்படும்

ரிஷாத் எம்.பி.யின் வீட்டில் பணிபுரிந்த போது தீக்காயங்களுக் குள்ளாகி உயிர் நீத்த சிறுமியின் சடலத்தை தோண்டியெடுக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் சடலம் நீதிமன்ற உத்தரவின் பேரில்…