admin

administrator

வடக்கில் சிங்களவர்கள் நியமனம் -சிறிதரன் குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்படுத்தி அரசாங்கம் தமிழர்களை துண்டு துண்டாக்கிவிட்டு இப்பொழுது சிங்களவர்களை வட பகுதியிலும் கொண்டுவந்து நியமனம் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்…

38 இலங்கையர்கள் இந்தியாவில் கைது

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இலங்கையர்கள் குறித்து இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தமிழக பொலிஸாருடன், மங்களூர் பொலிஸார் இணைந்து சுமார் ஒரு…

லெப்டினன் கேர்ணல் டேவிட் அண்ணன் பற்றிய மறக்க முடிய சிறப்பு நினைவு பகிர்வு -முத்த போராளி கிளி

லெப்டினன் கேர்ணல் டேவிட் அண்ணன் பற்றிய மறக்க முடிய சிறப்பு நினைவுகளை பகிர்ந்து கொள்பவர் முத்த போராளி கிளி அவர்கள்

ரிஷாட் மனைவி உள்ளிட்ட நால்வரையும் 48 மணிநேரம் தடுப்புக் காவலில்

நாடாளுமன்ற ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரையும் 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சந்தேக நபர்கள் கொழும்பு புதுக்கடை…

திருமண நிகழ்வுகளை இன்று முதல் சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பில்

அனைத்து திருமண நிகழ்வுகளும் இன்று முதல்பொதுச் சுகாதார பரிசோதகரினால் பரிசோதிக்கப்படும் என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டால், திருமணத்தின்…

பணிப்பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டு – ரிசாத்தின் நெருங்கிய உறவினர் கைது

பணிப்பெண் ஒருவரை தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரின் முன்னைய வீட்டில் பணிப்பெண்களாகப் பணிபுரிந்த…

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டிய அவசியமில்லை – ஜனாதிபதி ஆணைக்குழு

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக…

கண்டியில் இரு மொடர்னா தடுப்பூசிகளை ஒரே நேரத்தில் பெற்ற பெண்; விசாரணைகள் ஆரம்பம்

நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு தாதி ஒருவரால் ஒரே நேரத்தில் மொடர்னா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் வழங்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கண்டி பிராந்திய…

இந்தியாவில் கொரோனாவால் 49 லட்சம் பேர் பலியா? புதிய ஆய்வு தகவலால் அதிர்ச்சி

புதுடெல்லி,இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று, சுனாமி போல மோசமான விளைவுகளை எற்படுத்தி விட்டது. இது மனித குலம் காணாத சோகமாக மாறி உள்ளது.அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து உலக…

யாழ் நகரில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு

யாழ். நகரில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள நடைபாதை வியாபார ஒழுங்கை பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த முதியவர் யாழ். நகரப்பகுதியில் யாசகம்…