admin

administrator

இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ ஒருபோதும் செயல்பட மாட்டேன்! -அமைச்சர் டக்ளஸ்

நாட்டை விற்கவும் அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் நான் ஒருபோதும் செயல்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.     கிளிநொச்சி…

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய மற்றுமொரு பாரிய உதவி

இலங்கையில் கொரோனா தொற்றை கண்டறியும் 5,00,000 பரிசோதனை கருவிகளை (Rapid Diagnose Test – RDTs) அமெரிக்கா வழங்கியுள்ளது. இலங்கை மதிப்பில் 300 மில்லியன் ரூபாய் (1.5…

தமிழ்நாட்டை சேர்ந்த முதிய பெண்ணொருவரை அடிமையாக வைத்திருந்த தம்பதியினருக்கு அவுஸ்திரேலியாவில் எட்டுவருட சிறை

இந்திய பெண்ணை அடிமையாக வைத்திருந்தமைக்காக மெல்பேர்னை சேர்ந்த பெண்ணொருவருக்கு நீதிமன்றம் எட்டு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.குமுதினி கண்ணணிற்கும் அவரது கணவர் கந்தசாமிக்கும் விக்டோரியாவின் உச்சநீதிமன்றம் உள்ள அவர்களதுஇல்லத்தில்…

சிறுவர்களுக்காக 18 நீதிமன்றங்களை நிறுவத் தீர்மானம்

சிறுவர்களுக்காக 18 சிறுவர் நீதிமன்றங்களை  நிறுவுவதற்காக நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தேசிய சிறுவர் பாது காப்பு ஆணைக்குழுவின் துணைத் தலைவர் நீதிபதி சுஜாதா அழகப்பெரும தெரிவித்தார். நாட்டின் ஒன்பது…

வாரஇறுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை- சவேந்திரசில்வா

வாரஇறுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். எனினும் மாகாண சபைகளுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.…

டயகம சிறுமியின் மரணம் குறித்த விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடத்தப்படவேண்டும்- தமிழ்தேசிய மக்கள் முன்னணி

டயகம சிறுமியின் மரணம் குறித்த விசாரணைகள் பக்கச்சர்பின்றி நடத்தப்படவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.தமிழ்தேசிய மக்கள் முன்னணி மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 2021.07.15 ஆம்…

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் சட்ட வைத்திய அறிக்கை வெளியானது

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி, தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொரள்ளை பொலிஸார்,…

முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் கைது

வெளிநாடு ஒன்றிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றில் தங்கியிருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெயாங்கொட, நைவல பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த குறித்த பெண் சந்தேகத்திற்கிடமான…

புலிகளை மீளுருவாக்க முயற்சி? கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் யாழ் நீதிமன்றினால் விடுதலை

யாழ்ப்பாணம், புதுக்குடியிருப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் இன்று விடுதலை செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள்…

மிருகக்காட்சி சாலையிலுள்ள மிருகங்களுக்கு உணவு வாங்குவதற்கு பணம் இல்லை

கொழும்பு தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையிலுள்ள மிருகங்களுக்கு கொடுப்பதற்கு உணவு வாங்குவதற்குக் கூட பணம் இல்லாத நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. இதனை வனஜீவராசிகள் இராஜாங்க…