admin

administrator

யாழில் மேலும் இருவர் கொரோனாவுக்கு பலி

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொவிட் – 19 நோயினால் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தீவகம், வேலணையைச் சேர்ந்த சேர்ந்த…

மீண்டும் உலகை அச்சறுத்தும் சீனா!

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் ‘குரங்கு- B வைரஸ் (Monkey-B virus) தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 53 வயதான கால்நடை வைத்தியர் ஒருவர் இரண்டு குரங்குகளுக்கு உடற்கூறாய்வு செய்திருக்கிறார். …

சீனாவின் வானியல் அருங்காட்சியகம்

உலகின் மிகப்பெரிய கோளரங்கமான வானியல் அருங்காட்சியகம் சீனாவின் ஷாங்காய் நகரில் அமைக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை (17) உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது. ஏறக்குறைய 58,600 சதுர மீற்றர் பரப்பளவில் நவீன…

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ள தடுப்பூசிகள் உயிர்களை காக்க உதவும் – சமந்தா பவர் வரவேற்பு

இலங்கைக்கு அமெரிக்கா 1.5 மில்லியன் டோஸ் மொடேர்னா கொரோனா வைரஸ் தடுப்;பூசியை வழங்கியுள்ளதை யுஎஸ்எயிட்டின் நிர்வாகி சமந்தா பவர் வரவேற்றுள்ளார். இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படடுள்ளமை…

சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் – சாணக்கியன்

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றியவேளை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வேண்டுகோள்…

சிவில் அமைப்புகள்,வடகிழக்கில் இடம்பெறும் இராணுவ மயமாக்கலுக்கு எதிராக குரல் எழுப்பியதில்லை -கஜேந்திரகுமார்

அடக்குமுறை என்பது தங்கள் மீதும் பிரயோகிக்கப்படும் என்பதை உணராத பட்சத்தில், சிங்கள மக்களின் அழிவும் நிச்சயம் இடம்பெறும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற…

மாடுகளை அறுக்க தடை

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் மாடுகளை அறுப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவை அனைத்து பிரதேச சபைகளுக்கும், மாகாண ஆளுநர்களுக்கும் மாகாண சபை மற்றும்…

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜேர்மனி, பெல்ஜியம் : பலி எண்ணிக்கை உயர்வு

ஜேர்மனி மற்றும் பெல்ஜியம் நாடுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது. மேற்கு ஜேர்மனியில் புதன்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் திடீர்…

முகக்கவசம் அணியாதவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்வதற்கு இன்று முதல் விசேட சுற்றி வளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக காவல் துறை  ஊடகப பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல் துறை  மா அதிபர்…

சர்வதேச சமூகமும் தமிழர்களின் தோள்களில் சவாரி ஓடக் கூடாது

பசில் ராஜபக்ச சர்வதேசத்தை வளைக்க முன் தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் சர்வதேச சமூகமும்…