admin

administrator

பயங்கரவாத தடுப்புச்சட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் உள்ள சில விதிகளைத் திருத்துவதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும், இது குறித்து ஆராய அமைச்சரவை துணைக்குழுவை நியமித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன…

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கு விடுக்கப்பட்ட புதிய அறிவித்தல்

இலங்கையால் பயணத்தடை விதிக்கப்படாத நாடுகளில் இருந்து வருபவர்கள், நாடு திரும்பிய முதலாவது நாளில் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லாதவர் என உறுதிப்படுத்தப்பட்டால், மீண்டும் ஏழு நாட்களின்…

மட்டக்களப்பில் திடீர் சுற்றிவளைப்பு – நால்வர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை கறுவாக்கேணி வீதி செம்மணோடையில் வைத்து ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் இன்று (16.07.2021) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.…

கிட்னியை விற்க முயன்று ஏமாந்த தம்பதி!

இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில், கிட்னி விற்கும் மோசடி கும்பலிடம் சிக்கிய தம்பதி 40 லட்ச ரூபாயை பறிகொடுத்து ஏமாந்துபோன அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிகரிக்கும் மரணங்கள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுழிபுரத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 வயதுடைய ஆண் ஒருவர் வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு உயிரிழந்துள்ளார்.…

குற்றவியல் சட்டங்களை திருத்துவதாக அரசாங்கம் ஏமாற்று வேலையை செய்கிறது -முஜிபுர் ரஹ்மான்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை நீதிமன்றங்கள் மேற்பார்வை செய்வதற்கு அரசாங்கம் மறுக்கும் விடயமானது, காவலில் தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுவதற்கான அபாயத்தை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.…

மாணவர்களின் மீது கருணை காட்டுங்கள் -அமைச்சர் நாமல் ராஜபக்ச கோரிக்கை

ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக மாணவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, மாணவர்களின் மீது கருணை கொண்டு ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்தினை கைவிட வேண்டும் என அமைச்சர் நாமல்…

ஆசிரியர்களின் போராட்டத்தை ஒருபோதும் அனுமதியோம் -ஜி.எல்.பீரிஸ்

இலங்கையில் ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் நாட்டில் உள்ள அனைத்துப்…

ஆசிரியர் நாங்கள் அடிபணியமாட்டோம்- யாழில் கிளர்ந்தெழுந்த ஆசிரியர் சங்கம்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர்…

தடுப்பூசிகள் தானம் தொடர்பில் சீனா மீது ஜேர்மனி பரபரப்பு குற்றச்சாட்டு

அரசியல் காரணங்களுக்காக கொரோனா தடுப்பூசிகளை சீனா தானம் செய்வதாக சீனா மீது ஜேர்மனி குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளது. தடுப்பூசி தானத்தை சீனா அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்திக்கொள்வதாக ஜேர்மன்…