admin

administrator

செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க வாய்ப்பு -இராணுவ தளபதி

எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று பரவலின் தன்மையை பொறுத்த இது சாத்தியமாகும்…

யாழில் இடம்பெற்ற கொள்ளை

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து…

பிறந்த சிசு கொலை

கந்தளாய் – பேராறு பிரதேசத்தில் பிறந்த பெண் சிசுவை கொலை செய்து தீ வைத்து எரித்த தாய் ஒருவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டள்ளது.  இம்மாதம் 28…

வடபகுதியில் தொடர்ச்சியாக தாக்குதலுக்குள்ளாகும் கிறிஸ்தவ ஆலயங்கள்!

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது  இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் வயல் வீதி பகுதியில்…

கடன் அட்டை மோசடி தொடர்பாக,சீனப் பிரஜை உட்பட நால்வர் கைது!

கைது கடன் அட்டை மோசடி தொடர்பாக, கல்கிஸ்ஸையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் சீன நாட்டவர் ஒருவரும் அடங்கியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இணைய…

ரத்ன தேரர் பதவியை துறக்க மறுப்பு

அதுரலிய ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார் என்ற கட்சி ஒப்பந்தத்தின்படி, அவரை பதவியில் இருந்து…

அரசின் தீர்மானத்தை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். -இரா.சம்பந்தன்

“எரிபொருள் விலையேற்றத்தை மையமாக வைத்து அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பாக…

இலங்கை மீது சீனப் “படையெடுப்பு” – இந்தியாவை நெருங்கும் ஆபத்து! – கோலாகல ஸ்ரீநிவாஸ்

இலங்கை மீது சீனப் “படையெடுப்பு” – இந்தியாவை நெருங்கும் ஆபத்து! இலங்கையின் மீது ஒரு பொருளாதாரப் படையெடுப்பை நிகழ்த்தியிருக்கிறது சீனா. இந்தியாவின் தெற்கு நுழைவாயிலாக இருக்கிற இலங்கையில்…

யாழ்ப்பாண காணிகளையும் விற்பனை செய்யும் அரசாங்கம்!

தமிழர் தாயகப் பகுதியான யாழ்ப்பாணத்தில் உள்ள காணிகளையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய கோட்டாபய-மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று…

IPhone பயனர்களுக்காக YouTube அறிமுகப்படுத்தும் சிறப்பான அம்சம்!

யூடியூப் அதன் iOS பயனர்களுக்காக பிக்சர்-இன்-பிக்சர் ஆதரவு அம்சத்தை கொண்டுவரவுள்ளது. இந்த Picture-in-Picture அம்சம், iOS பயனர்கள் தங்கள் ஐபோன் மற்றும் ஐபேட்களில் பிற விஷயங்களைச் செய்யும்போது…